நடிகை ஜெயலட்சுமி பலரை ஏமாற்றி பணம் கறந்த குற்றசாட்டில் இன்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2022-ம் ஆண்டு ‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரைப் பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்ததாக் கூறப்படுகின்றது. சினேகம் பவுண்டேஷன் இதனைத் தொடர்ந்து தன்மீது சினேகன் அவதூறு பரப்புவதாக கூறி நடிகை ஜெயலட்சுமியும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை … Continue reading நடிகை ஜெயலட்சுமி கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed